கோவை பீளமேட்டில் உள்ள ஒரு உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் யாரோ புகுந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்து காவலாளி செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் பைசல் (வயது 20) என்பவரை ...

கோவை : தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25.-ந்தேதி கோவை, செல்வபுரம் -பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ...

கோவை சிறுவாணி ரோடு,ஆலந்துறை பக்கம் உள்ள மத்வராய புரத்தை , சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 30) இவர் பேரூரில் உள்ள ஒரு தனியார்கல்லூரியில் பி. காம், சி. ஏ .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் அதே வகுப்பில் படித்து வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி ( வயது 20 )என்பவருக்கும் ...

கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயிலில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ரயிலின் ஒரு பெட்டி தீப்பற்றி எரிந்த நிலையில், மற்ற பெட்டிகள் உடனடியாக ...

ஜம்மு, ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கர ஆயுதங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளுடன் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.ஜம்மு – காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கர்மாரா அருகே, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம் அண்டை ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து அவரிடம் ...

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடயை மகன் சந்தோஷ் (வயது 29). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக நேற்று சென்றார். மது வாங்கிய அவர் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார் . அப்போது டாஸ்மாக் மதுக்கடை முன்பு அவரை 5 பேர் கொண்ட ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம அம்மன் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 28 )கூலி தொழிலாளி. இவர் நேற்று அம்மன் காலணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற முஜி (வயது 36) இவரிடம் முன் விரோதம் காரணமாக தகராறு ...

கோவை வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கஞ்சா வியாபாரி. இவரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 13 -1 -20 19 அன்று சி.எம்.சி.காலனிக்கு செல்லும் வழியில் வைத்து கஞ்சா விற்றதாக கைது செய்தனர் .இவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ...