கோவை பீளமேடு ,கள்ளிமேடு, வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது57 )இவர் நேற்று மதியம் பீளமேடு டிஸ்பென்சரி ரோட்டில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 11 செயினை பறித்தார் . இவர் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ...
கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் .இதை சக மாணவிகளிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார் .இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ...
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கு – தபெதிகவை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை – கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு.. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் ...
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான பிரகாஷ். இவர் பெரிய கடை வீதியில் தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.பிரகாஷிற்கு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். ...
தன்னுடைய மனைவியை தாக்கியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கோரிக்கை விடுத்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். ...
கோவை புலியகுளம் அம்மன் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் பென்னி என்ற பெனடிக்ட்வர்க்கிஸ் (வயது 34). இவரது 2-வது மனைவி திவ்யா ( வயது 27)இவர்களுக்குள் நேற்று தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த பென்னி தனது மனைவி திவ்யாவை இரும்பு கம்பியால் தலை கால் போன்ற இடங்களில் சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். கடத்த 9-ந் தேதி வீடடை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...
கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தனி, தனி வீடு உள்ளது. அப்பகுதியில் கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவர் வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் ...
கோவை அருகே உள்ள சூலூர் எம்.ஜி.ஆர். நகர் சேர்ந்தவர் இப்ராகிம். அவரது மகன் முத்துகாதர் ( வயது 29 ) கூலி தொழிலாளி இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இவர் வீட்டின் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன்” ஸ்விட்ச் ஆப் ” ஆனதால், தனது மனைவியின் செல்போனை ...
நகை வியாபாரியிடம் ரூபாய் ஒரு கோடியே 27 1/2 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் 6 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையின… கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த ...













