கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) பாமக பிரமுகர். இவர் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்., திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கார் வந்தபோது சரக்கு ஆட்டோ இவரது கார் மீது ...

கோவை சிட்கோ எல்.ஐ.சி காலனி 3 -வது வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ சுப்ரமணியம் இவரது வீட்டில் பின்புறம் 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தது .அதை நேற்று இரவு யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர்.இது 10 உயரம் கொண்டதாகும். இது குறித்து ஸ்ரீ சுப்பிரமணியம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு ...

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில் கடந்த சில மாதங்களாக ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடமும், வாகனங்களில் செல்லும் பெண்களிடமும் நகை பறிப்பு சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன்,வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ...

கோவை ஜூலை 10 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகேஷ் ஜெயின் ( வயது 41 ) தங்க நகை வியாபாரி.இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார். சொக்கம்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோவை இடையர் வீதியில்நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார் ( ...

கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில்: வனத் துறையிடம் தகவல் கொடுத்தும் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை, குனியமுத்தூர் நேரு கல்லூரி அருகே மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேசிய பறவை மயில் தூக்கி வீசப்பட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடி தவித்து கொண்டு இருந்தது உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை ...

புஷ்பா’ திரைப்படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்து, குட்கா கடத்தி வந்தவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இது குறித்து, போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த அழகாபுரியில் காவல்துறையின் சோதனைச்சாவடி இருக்கிறது. இந்த வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த நிலையில், போலீஸுக்கு வரும் ரகசியத் தகவலின் அடிப்படையில் ...

உரிமம் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை முன்னாள் உதவி இயக்குநா், முன்னாள் முதுநிலை ஆய்வாளா் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி உறையூா், நவாப்தோட்டம், காவேரி நகரைச் சோந்தவா் அன்பரசு. இவா், உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை ...

வாணியம்பாடி: வலிப்பு நோய்க்கு தவறான ஊசி போட்டதால் 7ம் வகுப்பு மாணவர் பலியான விவகாரத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஜடான்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ் (13). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்று கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு 247 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஜாராம் ( வயது ...