திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதூா் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இதில், அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். ...

பாலியல் வழக்கில் சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய 3 பேர் கைது… கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது நபர். இவரது மகள் கடந்த 2019 ம் ஆண்டு சில ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில்பாளையம், சேரன் நகரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 65) எலக்ட்ரீசியன் .இவரது மனைவி வள்ளி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.. ராமசாமி தனது குடும்பத்துடன் கடந்த 20ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் பூட்டு ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செட்டிபுதூரில் ஒட்டல் நடத்தியவர் மூர்த்தி. இதேபோல காடுவெட்டிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் துரைசாமி . இவர்களிடம் செல்போனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தலா ரூ.10 ...

கோவை மாவட்டம் காரமடை மங்கலக்கரை புதூர், எம் ஜி ஆர் காலனியை  சேர்ந்தவர் அம்சராஜ் ( வயது 30) அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் ( வயது 37) இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக நேற்று வாய் தகராறு ஏற்பட்டது . அப்போது ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக ...

கோவை செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பட்டறையில் செய்த 400 கிராம் தங்க நகைகளை கேரளாவில் கொடுப்பதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்காக வந்தார். அவருடன் தனது நண்பர் சாந்தகுமார் ( வயது 43) என்பவரையும் அழைத்து வந்தார். இவர்கள் வந்த பைக் ...

கோவை பூ மார்க்கெட். தேவங்கோட்டை வீதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 31) மாவட்ட கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த ...

கோவை ராமநாதபுரம் ,பாரதி நகர், 6-வது வீதியை சேர்ந்தவர் கவாஸ்கர் ( வயது 31) தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கூத்தனூரை சேர்ந்த ஜெயதாஸ் ( வயது 28 ) என்பவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46. இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் ...

கோவை மாவட்டம் அன்னூர் -அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி பகுதியில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோதனை செய்தார் . அவரிடம் 12 – 4 எடை கொண்ட 2,480 கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...