குன்றத்தூரில் பறக்கும் மேம்பாலம் கீழே ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீ பெருமந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரியும் மினி லாரியும் வந்து நின்றது. அந்த லாரியில் பிரிங்ஸ் என்ற பெயரிடப்பட்ட லாரியில் இருந்து ஊழியர்கள் ...

கோவை அருகே உள்ள கீரணத்தம் ஐ.டி. பார்க் ரோட்டை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 30) அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று முன் தினம் இவர் ஓரினசேர்க்கை செயலி மூலம் அறிமுகமான 2 நண்பர்களுடன் சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 42 ) பொள்ளாச்சி மார்கெட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று இருந்தார் . அப்போது 2 ஆசாமிகள் இவரது பைக்கை திருட ...

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது மீன் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார் .அவன் தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மீன் வியாபாரி கனகா (வயது 35 )என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு 12 ...

ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வந்தார். இந்த நிலையில் மப்பேடு சஞ்சீவி, கட்சிப்பட்டு சாந்தகுமார்,கடம்பத்தூர் சரத்குமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, செல்வம் உள்ளிட்ட ஏழு ...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் – பரிசுப் பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்க கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டது. அதை தொடர்பு கொள்ள கட்டணமில்லா எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு தற்போது வரை 271 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில் மேடு, தவசி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தனது ஆட்டோவை பயன்படுத்தி வருகிறார். நேற்று கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் .காலணியில் பிரசாரத்துக்காக ஆட்டோ ஓட்டி சென்ற போது குடிபோதையில் ...

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கோவை ஆவராம் பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ...

கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் காளிதாஸ் ( வயது 46 ) இவர் நேற்று அங்குள்ள சூரிய குண்டம் மண்டபம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது தனது பையை அங்கு வைத்துவிட்டு பொது கழிப்பிடத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பையில் இருந்த ...

கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்தவர் ராஜாராம் . இவரது மகன் பாலாஜி (வயது 25) இவர் பைக் டாக்சி நடத்தி வருகிறார். இவர் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஒயின்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ...