அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...

கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார்.  இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து ...

கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை ...

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி ...

கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை ...

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறியது இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியில் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.கோவிலின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .ஜமேஷா ...

15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 9 ம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு ...

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரர் ( வயது 42 ) இவர் சத்தி ரோட்டில் ” அனன்யா சூப்பர் மார்க்கெட்”என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை கழட்டி உள்ள இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 38 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஊட்டி செல்வதற்காக பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை 2 பேர் நைசாக திருடி விட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ...