கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மனைவி லலிதா ( வயது 54 ) இவரது 3-வது மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இதற்காக கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் 23-ஆம் தேதி பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது . அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மணப்பெண்ணுக்கு சேலை நகைகள் ...

திருப்பூரை தலைமை இடமாகக் கொண்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணத்திற்கு 40 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று அறிவித்தது. இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகை திருப்பி தரப்படவில்லை. இது ...

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் ...

கோவை என்.எச்.ரோடு ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவில்,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி டயர்களை போட்டு ஒருவர் தீ வைத்து எரித்தார் .இது தொடர்பாக பெரியகடை வீதி ,உக்கடம் ரேஸ்கோர்ஸ் ...

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42) இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 8-ந்தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி சென்று ஓட்டலில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது ...

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஜெமினி நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அப்துல் வகாப் .இவரது மகன் ஷாஜகான் (வயது 40) செருப்பு கடை,செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் கரும்புக் கடையிலும் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் என்பதால் ஷாஜகான் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ...

திக்கணஞ்ஜாடு, வள்ளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், அவரது மகன் சபீஷ் (வயது 20) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .வழியாம் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார் .இவர் செல்போனில் திருநங்கைகளுக்கு உரிய பிரத்யேக செயலி வைத்திருந்தார்.அதில் தொடர்பு கொண்ட 3 ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நடந்த தற்கொலை தாக்குதலில் ஐ.இ.டி எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்று என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தீய கொள்கைகளை ஜமேஷா முபின் ஏற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஐ.எஸ் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சப்பே கவுண்டன் புதூர் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 62) விவசாயி.சுங்கத்தில் உள்ள தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த மாசாணி (வயது 23) பிரகாஷ் (வயது 27) ...

கோவை போத்தனூர் அருகில் உள்ள செட்டிபாளையம் ,பிரைட் முல்லை நகரில் வசிப்பவர் சக்தி குமார் (வயது 43) இவரது வீட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சக்தி குமார் ( வயது 43) ...