மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள ஜடையம் பாளையம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 53)இவர் நேற்று அவரது காரை ஓட்டிக்கொண்டு மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்..குட்டையூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென்று நிலை தடுமாறி எதிரே வந்த பைக் மீது மோதியது. பின்னர் ஒரு ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் சி.டி. பவுண்டேசன் பக்கம் உள்ள டாஸ்மாக் பார்அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும்.அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுஜாதா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ...
கோவையை அடுத்தசூலூர் பக்கம் உள்ள குரும்பப்பாளையம், சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் .இவரது மனைவி வரலட்சுமி ( வயது 42 )அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்திவருகிறார். இவரும் தேனி மாவட்டம் பெரியகுளம், கலைஞர் காலனி சேர்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ( வயது 23 )என்பவரும் தோழிகள்.இந்த நிலையில் ஜான்சி குரும்பபாளையத்தில் உள்ள வரலட்சுமி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருக்களாக வேலை பார்த்து வருபவர் முருகேசன் (வயது 40)இந்த கோவிலுக்கு வீரபாண்டி பிரிவை சேர்ந்த சங்கர் என்ற சிவா (வயது 38)வழக்கமாக சாமி கும்பிட வருவார். அப்போது குருக்கள் முருகேசனிடம் அறிமுகம் ஆனார்.கார் வியாபாரம் செய்வதாகவும் மாத தவணையில் பணம் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ். ஐ .எச். எஸ். காலனி, முகாம்பிகை நகரில் அருள்மிகு. எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கணேசன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.கிரில் கதவு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.. உடனே உள்ளே சென்று பார்த்த போது ...
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ...
பூந்தமல்லி நெடுஞ்சாலை பாரிவாக்கம் கோல்டன் ஓபுலன் ஸ் அபார்ட்மெண்ட் அருகில் நள்ளிரவு 1.45 மணியளவில் நடந்து சென்ற 65 வயது முதியவர் ஈச்சர் லாரி பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை இறந்தவரின் உயரம் சுமார் 51/2அடி சுமாரான தேகம் கருப்பு நிற அரை கை சட்டை நீல ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது..இது நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் ...
கோவை அருகே உள்ள பி.என். புதூர் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தங்கவேலு, இவரது மகள் நந்தினி குமாரி( வயது 36) இவருக்கும் அருண் சதீஷ்குமார் என்பவருக்கும் 7-7–2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகையும் ரூ 3 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர்..இந்த நிலையில் அருண் சதீஷ்குமார் பல பெண்களுடன் கள்ள ...
கோவை பெரியகடைவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்நகைக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 51)இவருக்கு அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வரும் விச்சு என்ற விஸ்வநாதன் அறிமுகமானார். இவரிடம்ஸ்ரீதரன் 404.200 கிராம்எடையுள்ள தங்க நகைகளை கொடுத்து விற்று கொடுக்குமாறு கூறினார். விஸ்வநாதன் 404.200 கிராம்எடை கொண்ட தங்க நகைகள் ...













