புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48 )இவர் ரயில் நிலையம் அருகே கீதா ஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் பாரில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் .இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இடது கால் விரல் அகற்றப்பட்டது .இந்த நிலையில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,. அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் தமிழரசன் ( வயது 21) பெயிண்டி ங் வேலை செய்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர்’.மது பழக்கத்தை மறப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை. இதனால் வாழ்க்கையில்வருபடைந்துஅவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சைபர் கிரைம் போலீசார் செய்தியாளகளிடம் கூறியதாவது:- சமூக வலைதளத்தில் விலை மதிப்புள்ள செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்வதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன .இதில் மோசடி ஆசாமிகள் சம்பந்தம் இல்லாதநபரின் ஆதார் அட்டைகளை அடையாளமாக ...

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மள்ளியம்பத்து ஆளவந்தநல்லூர் மருதாண்டாகுறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் மூலம் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி அருண்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்கண்ட இடங்களில் சோமரசம் ...

திருவேற்காடு அன்பு நகரில் வசிக்கும் பரமேஸ்வரி வயது 39 இவரிடம் சதாசிவம் என்பவன் தமிழ்நாட்டில் பிரபலம் வாய்ந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை செய்வதாகவும் இவனுடைய மனைவி சௌபாக்கியம் இருவரும் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு தீபாவளி மளிகை பொருட்கள் பண்ட் சீட்டை நடத்தி சுமார் 20 பேரிடம் 48 லட்சத்தை வசூலித்து விட்டு பெங்களூர் டிவிஎஸ் சோளிங்கர் ...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியைபாலியல் வன்புணர்ச்சி செய்த பொன்னுசாமி (வயது 53) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ...

கோவை அருகே உள்ள மதுக்கரை ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் .இவரது மகன் தினேஷ் (வயது 23) இவர் நேற்று கொச்சி- சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அங்குள்ளதனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கியாஸ் லாரி மீது பைக் மோதியது. இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். ...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரம்பலூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் இசையரசி (வயது 19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..கடந்த 6-ந் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவரை ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டார். ஆனால் இசையரசி ஊருக்கு செல்லவில்லை ...

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் பத்மநாபன் ( வயது 36) நேற்று இவர் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது . இதில் பத்மநாபன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக ...

செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சரவணா (வயது 49) நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( வயது 47) என்பவர் நகைக்கடை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தங்க கட்டிகள் தேவை என்று கூறினார் .இதை நம்பிய சரவணன் விஸ்வநாதனிடம் 1362.81 கிராம் தங்க கட்டிகளை கொடுத்தார்.ஆனால் ...