65 வயது முதியவர் லாரி மோதி பலி யார் அவர்?…

பூந்தமல்லி நெடுஞ்சாலை பாரிவாக்கம் கோல்டன் ஓபுலன் ஸ் அபார்ட்மெண்ட் அருகில் நள்ளிரவு 1.45 மணியளவில் நடந்து சென்ற 65 வயது முதியவர் ஈச்சர் லாரி பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை இறந்தவரின் உயரம் சுமார் 51/2அடி சுமாரான தேகம் கருப்பு நிற அரை கை சட்டை நீல நிற வெள்ளை கட்டம் போட்டு லுங்கி மாநிறம் கொண்டவர் இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் ஆவடி போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் நிலையம் 9940401664. ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் 9444167213.