சென்னை ராஜ அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் வயது 72 இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனுவை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது திருமுல்லைவாயிலில் 45 சென்ட் வீட்டு மனைகள் உள்ளது இந்த இடத்தை கேடி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை பொது அதிகாரம் ...

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடந்து வன்முறை நடந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை,பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பே கவுடர் (79) விவசாயி. நேற்று இவர் நாச்சிபாளையம்-வேலாந்தவளம் ரோட்டில்நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது.இதில் சுப்பேகவுடர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அவரது மகன் ரவிச்சந்திரன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி. அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் (வயது 39) என்பவர்அந்த சிறுமியை ஆசை வாரத்தை காட்டி அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறினார். உடனே அவரது ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் ஸ்ரீ திருமுருகன் நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கோவை சிவானந்தா காலனி சேர்ந்த அசோக் குமார் ( வயது 48 )நாகை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த சதீஷ் ( வயது 23) சின்னத்துவயலை சேர்ந்த முருகன் ( வயது 68 ...

திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த் சில நாட்களுக்கு முன்இவரது செல்போனுக்கு பேசிய ஒருவர், தான் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து தைவான் நாட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பார்சல் பெறப்பட் டுள்ளது, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன்பின், மறுநாள் மற்றொருவர் ...

ஆவடி திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி என்பவர் தான் மெட்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியராக பணியாற்றிய உமர் மற்றும் செந்தில்குமார் பணியாற்றியபோது நிறுவனத்தின் தரவுகளை திருடி அயப்பாக்கத்தில் mcare pro p vt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை , பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பேக்கரி முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார் .அப்போதுஇவருக்கும் அங்கு வந்தமற்றொரு ஆட்டோ டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 46) என்பவருக்கும்வாய் தகராறு ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஹிட்டிஸ் சிங். இவரது மனைவி சங்கீதா தேவி (வயது 25)இவருடைய சொந்த ஊர் குஜராத் மாநிலம். இவர்கள்குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.இந்த நிலையில் திடீரென்றுஇவரது தந்தை ஊருக்கு செல்வதை நிறுத்தி டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்,இதனால் மனம் உடைந்த சங்கீதா தேவிநேற்று அவரது வீட்டில் யாரும் ...

கோவை அருகே உள்ள மதுக்கரை மரப்பாலம் ஓம் பராசக்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 37) டிரைவர் .நேற்று முன்தினம்இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வகுமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ...