கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் ...
கோவை கணபதி, எப். சி. ஐ. ரோட்டில் உள்ள ஏ.டி.ஆர் நகரை சேர்ந்தவர் ரெஜினி (வயது 46) இவரது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன்தங்கநகைகள், 8 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ,பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவைதிடீரென்று மாயமானது. இதுகுறித்து ரெஜினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன் ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து அவரது மகன் சகானா ( வயது 18) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ. டி. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிரியன் ( வயது 19 )இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்..இதை ...
போலி நேர்முகத் தேர்வு போலி பணி நியமன ஆணை ரூ 61 1/2 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவன் கைது தலை மறைவாக ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு சமீப காலமாக ஒரு கும்பல் மின்சார வாரியத்தில் இன்ஜினியர்கள் போஸ்ட் கிளர்க் போஸ்ட் மின்சார ரீடிங் போஸ்ட் காசாளர்கள் வேலை வயர் மேன் வேலை ...
பெரம்பூர் ஆனந்தவேல் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 55 கடந்த 30 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார் இந்த வியாபாரத்தில் அவருக்கு கொழுத்த லாபம் கிடைத்தது கடந்த ஆண்டு சையத் ஷகில் என்பவன் கோபாலிடம் சென்று என்கிட்ட நிறைய ஆடுகள் உள்ளன நீ ஒரு பத்து லட்ச ரூபாய் கொடு ஆட்டை குடோனில் இறக்கி ...
சமீப காலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அரக்கோணம் அரசு மருத்துவமனை அலுவலர் ரெஜினா விற்கும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கும் சரமாரியாக புகார்கள் வந்தன இதை ய டுத்து போலீசார் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை போட்டனர் அரக்கோணம் கிரி பில்ஸ் பேட்டையைச் சேர்ந்த காந்தி ...
கோவை மாவட்டம்மற்றும் கோவை மாநகரம் முழுவதும் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை சூதாட்டம், சீட்டு விளையாட்டுஆகியவற்றை தடுக்கபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்ஆகியோர்உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தனிப்படையினர் நேற்று மாவட்டம்,மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை மற்றும் சீட்டாட்டம் நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்கணித்தனர். இந்த ...
கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
கோவில் பீளமேடு, தண்ணீர் பந்தல், ராமசாமி நகரைமனோகரன். இவரது மனைவி ரேவதிபாய் (வயது 70) ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டுக்குள் ஒரு ஆசாமி நுழைந்தான்.அவன் ரேவதிபாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது அந்த ஆசாமி பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று ...
மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நடூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 72 )இவர் நேற்று அங்குள்ள கோழிக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மாணிக்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் ...













