கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ் (வயது, 26.) இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது, 23) என்பவரை கொலை செய்தார்.இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ...

சென்னையை அடுத்து அம்பத்தூர் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை அடியோடு ஒழித்திட வெறித்தனமாக அலைந்து கொண்டிருப்பவர் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கைலியும் டீ சர்ட் அணிந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் ஏம்பா இங்கு போலீஸ் ...

ஆவடி : சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏமாற்று ஆசாமிகள் பல கோடி மோசடி செய்வதாக போலீசுக்கு சரமாரியாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் தீபாவளி பண்டு, நகை பண்டு ,மளிகைக் பண்டு ஏல சீட்டு நடத்தி 350க்கும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில்  வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் ...

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23 மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ...

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்பக்கம் உள்ள ரங்கசமுத்திரம், காந்தி வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கோபிநாத் ( வயது 19)சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் நந்தகுமார் இவரும் அதே கல்லூரியில் எம். பி ,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஆச்சி பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47)இன்டர்நெட் இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த சின்னதுரை ( வயது 31) என்பவருக்கும் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதுரை முருகேசன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் ...

கோவை கவுண்டம்பாளையம் ஜி.என். மில்,பகுதியில் உள்ள என்.பி.சி. நகரை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி விஸ்வ பிரியா (வயது 27) துடியலூர் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையத்தில் ...