கோவை சாய்பாபா காலனி, பிரபு நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி கஸ்தூரி ( வயது 47) வீட்டு வேலை செய்து வருகிறார் :இவர் நேற்று எருக்கம் பெனியில் இருந்து 100 அடி ரோட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் 10 -வது வீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் ...
கோவை, பீளமேடு நம்புரார் வீதியைச் சேர்ந்தவர் சாரா பாஜ். இவரது மனைவி அருணா ( வயது 42 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மேல் படிப்பு படிப்பதற்கு விரும்பினார் . இது பற்றி தடாகம் ரோடு சரவணன் நகரில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 39) என்பவரிடம் ...
கோவை மத்திய சிறையில் 1700 க்கு மேற்பட்ட தண்டனை,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 3 -வது பிளாக்கில் அறை ( எண் 23 ) அடைக்கப்பட்டுள்ள ஜெரால்டு ஆரோக்கியநாதன் என்ற சிறைவாசியின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை போட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு கிராம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...
சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா வயது 35. இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது நிறுவனத்தில் ரூ 2000 செலுத்தினால் 4 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. உண்மை என்று நம்பி ரூ 2000 ...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர் பழைய தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர்.நாராயணன் வயது 48. இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மகன் மற்றும் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு நாராயணன் மனைவி பிரசாந்தி ...
பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலிசார் வழக்குப் பதிவு! கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான ஷர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளை அழைத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அழைத்து நிறைய வழக்குகளை போட்டு உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே தனம் மாளிற்கு ரகசிய மொபைல் போன் வந்தது. அதில் பேசிய கல்லூரி மாணவி எனது பெயர் வேண்டாம் அம்பத்தூர் ...
கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 52 ) இவர் கோவை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாத 28-ஆம் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு ...
கோவை அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 41) இவர் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பத் என்பவர் முகுந்தனை தொடர்பு கொண்டார்.தென்னம்பாளையத்தில் ஒரு பழைய மில்லில் உள்ள பொருட்களை விற்பனைக்கு வருவதாகவும் அதன் விலை ரூ 4 கோடிக்கு மேல் இருக்கும் அதை வாங்கி விற்கும் பட்சத்தில் ...
அம்பத்தூர் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கேஜிஎஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னந்தனியாக வசித்தவர் பொன் ராசாத்தி வயது 84. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், சென்னையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தன்னந்தனியாக வசித்து வரும் மூதாட்டி பொன் ராசாத்தியை உடனிருந்து பராமரித்துக் கொள்ள அயனாவரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் வயது 51 என்பவள் மாதம் ...













