திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ...
பூந்தமல்லி நெடுஞ்சாலை பாரிவாக்கம் கோல்டன் ஓபுலன் ஸ் அபார்ட்மெண்ட் அருகில் நள்ளிரவு 1.45 மணியளவில் நடந்து சென்ற 65 வயது முதியவர் ஈச்சர் லாரி பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை இறந்தவரின் உயரம் சுமார் 51/2அடி சுமாரான தேகம் கருப்பு நிற அரை கை சட்டை நீல ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது..இது நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் ...
கோவை அருகே உள்ள பி.என். புதூர் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தங்கவேலு, இவரது மகள் நந்தினி குமாரி( வயது 36) இவருக்கும் அருண் சதீஷ்குமார் என்பவருக்கும் 7-7–2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகையும் ரூ 3 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர்..இந்த நிலையில் அருண் சதீஷ்குமார் பல பெண்களுடன் கள்ள ...
கோவை பெரியகடைவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்நகைக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 51)இவருக்கு அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வரும் விச்சு என்ற விஸ்வநாதன் அறிமுகமானார். இவரிடம்ஸ்ரீதரன் 404.200 கிராம்எடையுள்ள தங்க நகைகளை கொடுத்து விற்று கொடுக்குமாறு கூறினார். விஸ்வநாதன் 404.200 கிராம்எடை கொண்ட தங்க நகைகள் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள காபி கடை, சிந்தாமணி நகரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வசந்தா ( வயது 62 )இவரது வீட்டில்எலக்ட்ரிக்கல் வேலை நடந்து கொண்டிருந்தது. இதனால் வசந்தாமணி வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். வேலை முடிந்து சென்ற பிறகு வீட்டில் பீரோவை திறந்து பார்த்தார் அதில் வைத்திருந்த 3 பவுன் ...
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது நேற்று வேகமாக வந்த ஒரு பைக்திடீரென்று நிலைதடுமாறு பாய்ந்தது.இதில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள மன்னார்காட்டை சேர்ந்த விஜயன் ( வயது 38) பாலக்காடு முதுவல்லியை சேர்ந்த சதீஷ் ( வயது 32)பைக் ஒட்டி ...
காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் டத்தோராம சுரயே வயது 58 தகப்பனார் பெயர் துரைசாமி பால்பாண்டியன் என்ற நபரின் மேற்பார்வையில் நர்மதா தெரு ஐ சி எப் காலனி அத்திப்பேட்டை அம்பத்தூர் இந்த பகுதியில் தற்காலிகமாக வசிப்பதாகவும் தான் மலேசிய நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றதாகவும் அந்த நாட்டில் மொத்தமாக துணி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் இந் ...
திருச்சி-திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் பிரபல பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு கல்லூரியிலிருந்து புறப்பட்டது. ராம்ஜி நகா் பகுதியில் வந்தபோது, சுமை ஏற்றிக் கொண்டு பக்கவாட்டிலிருந்து வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 8 பேர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பொனனாயூர் , வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர்கணேச மூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுஅங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், சந்தோஷ் ...