கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48) அவரது மகன் சுரேந்திரன் (வயது 19) நேற்று இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் ( வயது 30) சுதர்சன் ( வயது 19) குணசேகரன் ( வயது 23 )நாகராஜ் ( வயது 50) ஆகியோருக்கும் இடையே அங்குள்ள ஆட்டோ ...
கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே அவுட் – டை சேர்ந்தவர் பூபதி ( வயது 36) இவரிடம் வடவள்ளி சுண்டபாளையம் சேர்ந்த அன்பு சிவா,பாக்கியலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள் .தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பழக்கம் உண்டு .அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள்.இதை நம்பிய ...
கோவை : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தபடுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கசபா போலீசார் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிக்காடு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு ...
கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளி – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறை கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30 ). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர். அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக ...
ரயில்வேயில் வேலை ரெடி ரூ 15 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த விஜயகுமாருக்கு போலீஸ் வலை வீச்சு சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது ...
கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு கோவை ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த டிசம்பா் மாதம் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆசிரியா் ஆனந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் ...
யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரிடம் போலீஸாா் விசாரணை ஈரோடு மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆசீப் முஸ்தகீன். இவா் ஹிந்து தலைவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளாா். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ...
கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!! கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து ...
கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர்.
கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர். கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் (47). கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது உடையாம் ...