கோவை மதுக்கரை பக்கம் உள்ள அறிவாளி நகர் அண்ணா சதுர்த்தத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி சுப்புலட்சுமி ( வயது 45) இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் பாண்டிச்செல்வி, மணி ஆகியோரிடம் வாரந்திர ஏல சீட்டு போட்டிருந்தார்.இந்த நிலையில் பணம் செலுத்தியும் ஏல சீட்டு நடத்தாமல், பணத்தைமோசடி செய்து விட்டனர். மொத்தம் 2 லட்சத்து ...
சமீப காலமாக சென்னை மாநகரமே போதை தாதாக்களின் கைப்பிடியில் சிக்கி சீர ழிந்து வரும் நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிடிபட்டவர்களிடம் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தார் அதன் பேரில் மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ...
மயிலாடுதுறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் வயது 26.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டரிபுரத்தைச் சேர்ந்த அபிநயா சௌந்தர்யா வயது 25 இவர்கள் இருவரும் என்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்துள்ளனர் இவர்கள் இருவரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் பக்கிங் காம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் பிரகாஷ் தனியார் ...
கொரட்டூர் ரயில் நிலையத்தில் 1 வது பிளாட்பார்மில் ஆகாஷ் வயது 21 திருநின்றவூர் மணிமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த சமோசா வியாபாரி சமோசாவை விற்பனை செய்து கொண்டிருந்தார் அவனிடத்தில் சமோசாவை வாங்கியுள்ளார் வாங்கிய சமோசாவில் உருளைக்கிழங்கு இல்லாததை தட்டி கேட்டுள்ளார் இதைக் கேட்ட சமோசா வியாபாரி நீ கொடுக்கிற காசுக்கு உருளைக்கிழங்கு ...
நேற்று(ஜன.02) சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ...
கோவை காளப்பட்டி ரோடு, நேரு நகரில் ஒரு ஆயுர்வேதிக் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக ...
நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் தாக்க பட்ட சம்பவம் குறித்து காவல்துறை இரு தரப்பினர் இடையே முறையான விசாரணை எடுக்க வேண்டும் உதகையில் ஆர்பாட்டம் .நீலகிரி மாவட்டம், உதகை கூடலுார் சாலையில் ‘மான்டிரோசா’ பகுதி யில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இதன் அருகில், கிறிஸ்துவ சபை வெளிப்பாட்டுத்தலம் உள்ளது. நேற்று ...
குற்றவாளி சின்னயனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ரூ 35 ஆயிரம் அபராதம் பூந்தமல்லி, ராமசாமியின் மகன் சின்னையா வயது 61 இவன் பல ஆண்டு காலமாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு போலி பத்திரம் போலி கையெழுத்து போலியான ஆட்களை செட்டப் செய்து வீட்டு மனைகளை விற்பது நிலங்களை விற்பது ...
கோவை அருகே உள்ள ஏ.ஜி.புதூர், ஜி கே .ஆர். நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35)இவர் நேற்று முன்தினம் காலையில் அவிநாசி ரோட்டில் ஒரு பேக்கரி அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 53)இவரது மூத்த அண்ணன் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி .காலனி முதல் வீதியில் வீடு கட்டியுள்ளார்.அவர் தற்போது உக்ரேனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு வந்து அந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் உக்ரேன் புறப்பட்டு சென்றார்..இந்த நிலையில் நேற்று அவரது ...