கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒருவரை மடக்கி பிடித்தனர்.அவரிடம் சோதனை செய்தபோது 75 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் .விசாரணையில் ...
கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கனக லட்சுமி (வயது 46) இவரது இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்தாராம் . இது குறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ...
பொள்ளாச்சியை சேர்ந்தவர் தனசேகர்.வியாபாரி. இவரது மகன் பூபேஸ் சக்தி சுதன் (வயது 17)பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் லதாங்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார்.இந்த மாணவனை அதே பள்ளிக்கூடத்தில்தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சுரேஷ்குமார் என்பவர்கடந்த 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு வகுப்பறையில் செய்யுள் எழுதுமாறு கூறினாராம்.அதை தவறுதலாக புரிந்து கொண்ட ...
பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பெரிய திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் தென்னிலையில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான தனியார் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பழைய ...
நாடு முழுவதும் 2. 75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ராய் அறிவிப்பு. செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற எஸ்எம்எஸ் அனுப்புவது, விளம்பர கால் செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார் அடிப்படையில் டிராய் நிறுவனம் இது குறித்த செல்போன் எண்களை ஆய்வு செய்தது மோசடி அழைப்புகள், அனுமதி அற்ற விளம்பரங்கள் அனுப்புவது தொடர்பான புகாரின் அடிப்படையில் நாடு ...
அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேந்தவர் காளிகுமார். சரக்கு வாகன ஓட்டுனரான காளிகுமார் நேற்று முன்தினம் திருச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது சேத்தநாயக்கன்பட்டிவிளக்கு அருகே 4 ...
கோவை சிங்காநல்லூர், காமராஜ் ரோட்டில் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது .இங்கு சபரி சீனிவாசன் (வயது 34) என்பவர் மேனேஜராக உள்ளார் .இந்த ஷோரூமில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இந்த ஷோ ரூமுக்கு ஒரு வாலிபர் வந்தார் .அவர் மேலாளர் சபரி சீனி வாசனை ...
ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் குற்றச்சம்பழங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது குண்டர் த டுப்பு சட்டம் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ...
ஆவடி : சமீப காலமாக ஆவடி மற்றும் தாம்பரம் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து வருகிறது. தமிழர்கள் ஏமாந்த இளித்த வாயர்கள் என்றான் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை என்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதை உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். இதை உங்களது பெயருக்கு மாற்றித் தருகிறேன் என ...
கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 41) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது மனைவி, மகளுடன் சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு ஓட்டலுக்கு வெளியே பிரவீன் குமார் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ...













