திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை ...

திருச்சி : மணப்பாறையில், அதிக வட்டி தருவதாக கூறி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனுாரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், 32, சேலம் ...

சென்னை : அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், ரயில்கள் மீது கல் வீசினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தென்மாநிலங்களில் முதல் முறையாக, சென்னை சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே, வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. சென்னை – கோவைக்கு மற்றொரு வந்தே ...

சென்னை:20 லட்சம் பணமோசடி – திமுக பெண் கவுன்சிலருக்கு போலீசார் வலைவீச்சு.! சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன். கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பணை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது ...

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ...

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 ...

தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிபட்டது. இதனால், ...

அழகு நிலையத்தில் பெண்கள் தாக்குதல்: பரபரப்பை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்று உள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்யவும் வந்து ...

கோவை : கேரள மாநிலம் ,இடுக்கி மாவட்டம் மூணார் ,தேவிகுளத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராஜேஷ் ஆதித்யா. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புலிகுளம். பெரியார் நகரில் தனது நண்பர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இரவு இவர் மீனா எஸ்டேட்டில் உள்ள தனது நண்பர்களை பார்த்துவிட்டு ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரன் கடந்த 5-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த ...