சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து அவரிடம் ...

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடயை மகன் சந்தோஷ் (வயது 29). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக நேற்று சென்றார். மது வாங்கிய அவர் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார் . அப்போது டாஸ்மாக் மதுக்கடை முன்பு அவரை 5 பேர் கொண்ட ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம அம்மன் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 28 )கூலி தொழிலாளி. இவர் நேற்று அம்மன் காலணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற முஜி (வயது 36) இவரிடம் முன் விரோதம் காரணமாக தகராறு ...

கோவை வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கஞ்சா வியாபாரி. இவரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 13 -1 -20 19 அன்று சி.எம்.சி.காலனிக்கு செல்லும் வழியில் வைத்து கஞ்சா விற்றதாக கைது செய்தனர் .இவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ...

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த ...

சென்னை : மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், டாஸ்மாக் முகவர்கள், அவர்களின் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, தமிழகம் முழுவதும், 40 இடங்களில் வருமான ...

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது தினமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரி சோதனைக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித்துறை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் ...

கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...

கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை ...