கோவை மதுக்கரை அருகே உள்ள நவக்கரையில் ஒரு தனியார் கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே. ஜி. சாவடி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை செய்தார். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது ...

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மகன் சூர்யா ( வயது 24) தூய்மைப் பணியாளர் .இவர் நேற்று குடிபோதையில் அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் இவரை வீட்டில் கொண்டு விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். பின்னர் ...

கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து காலையிலும், நள்ளிரவிலும் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகரில்பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் அருகே ...

கோவையை சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன் . என்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் மூலம் வடவள்ளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ்குமார் ( வயது ...

கோவை: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் உம்மர் (வயது49) கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த மற்றொரு கேரள பஸ் டிரைவர் முஜிபுர் ரகுமான் ( வயது 48)அந்த பஸ்சை நகர்த்துமாறு ...

தமிழகத்தில் மது பிரச்சினை என்றைக்குமே தீராது என்ற நிலையில் உள்ளது. அதேபோல், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுபானம் கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கிடைக்காத மதுபானங்கள் மற்றும் குறைந்த விலைக்கு மதுபானங்களை வாங்கி இங்கு அதிக லாபம் பார்த்து வருகின்றனர். இந்த கடத்தலை தடுக்க இருமாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ...

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில்இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது ...

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். மற்றொரு படகில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். ...

கோவை உக்கடத்தில் கோவை மாநகர சாக்கு வியாபாரிகள் சங்கம் உள்ளது..இந்த சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக சங்க உறுப்பினர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி கும்பலாக சங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்த செக் புத்தகம்,உள்ளிட்ட தஸ்தாவேஜ்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அங்கிருந்தவர்களை மிரட்டி,சங்ககதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதாகவும் ...