சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்.. அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ...

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம் ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...

கோவை சுந்தராபுரம், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி கல்பனா (வயது 46 )இவர் அவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இதன் காரணமாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உமாசங்கர் ( வயது 45) என்பவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 50 )இவர் ராஜ வீதியில் தங்கம் – வெள்ளி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை செட்டி வீதி,பாலாஜி அவென்யூவை சேர்ந்த ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் 2 கிலோ சுத்த தங்கம் வாங்கிச் சென்றனர்.கடந்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் தங்கராஜ் என்பவர் கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் 10 வீடுகளுக்கான கட்டிடம் கட்டியதில் நகராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் படிவம் 7 ஐ. போலியாக தயாரித்து எலச்சிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து மின் இணைப்புகள் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் முத்துசாமி கருமத்தம்பட்டி போலீசில் ...

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 1டன் எடையுள்ள போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் மகேஷ் குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜம்மா நகரை சேர்ந்தவர் சத்தியதேவ் இவரது மனைவி லட்சுமி பிரபா ( வயது 36) இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர், மணியம் காளியப்பா வீதியை சேர்ந்தவர் காந்தி பிரதாபன் .இவரது மகள் மதுமிதா (வயது 36)இவரது கணவர் பெயர் லஜபதி,இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெறாமல் மதுமிதாவை 4-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் லஜபதி தனது மனைவி மதுமிதாவிடம் பெற்றோர் வீட்டில் ...

கோவை சுங்கம்- உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி சண்முகம் (வயது 58 )இவர் நேற்று மாலை 4-30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் வீட்டுக்குச் சென்று இருந்தார்.இரவு 8- 15 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...