வேலூர் : வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு  செய்ய்யப்பட்டுள்ளது.. ...

கோவை துடியலூர் பன்னிமடை அருகே ஆர். ஆர். அவென்யூ குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பார்வதி ( வயது 64) இவர்கள் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பார்வதி தனியாக இருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ,ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதை பார்த்ததும் கவிதா சத்தம் போட்டார். ...

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் ( வயது 42 ) இவர் ஈரோட்டில் தங்கி யிருந்து ” டைல்ஸ்” ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவர் நேற்று வேலை செய்வதற்காக கோவைக்கு வந்திருந்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ, ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை திறந்து போட்டு விட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 2 ...

ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட ஆறு பேர் கொலை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவால் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது 8.9.2024 அன்று தென்காசி மாவட்டம் பன வடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல நீலிதநல்லூரைச் சேர்ந்த வெல்லியப்பன் என்பவர் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அந்த ...

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கண்ணூர் ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு (ஆர் பி.எப்.)நேற்று ரகசிய தகவல் வந்தது. அதன்படி கண்ணூர் ரயில் நிலையத்துக்குள் வர முயன்ற கோவை ரயில் இடையே நிறுத்தப்பட்டு அதில் உள்ள முன்பதிவு இல்லாத ரயில் ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ மர்ம  நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை கெம்பட்டி காலனி, பாளையந் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 24) நகை தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள எலக்ட்ரிக் கடை அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒலிபெருக்கியை சத்தமாக வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி. இவரது மகன் கோகுல் (வயது 29 )இவர் தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி ( வயது 46) என்பவர் குடிபோதையில் பெருமாள் ...