தமிழ்நாடு அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் இலவச மின்சார திட்டம் உடன் இணைந்து, தமிழக அரசு தனியாகக் கூடுதல் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 கிலோவாட் திறனுள்ள கூரை சோலார் அமைக்கும் வீடுகளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்க ...

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். குறிப்பாக எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக ...

இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இதற்கு காரணம், கடந்த ஆகஸ்ட் 4, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டத்தில்’ திருத்த மசோதா ஆகும். இந்த மசோதாவின் கீழ் ...

தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...

உடல்நலத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மகாராஷ்டிர அரசு ஓராண்டு காலத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் பல்வேறு ரசாயனங்களை ஒன்றிணைத்து இந்தச் செயற்கைப் பன்னீர் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய தீவிர மாதிரிச் சோதனைகளில், பயன்பாட்டிலிருந்த ...

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையில் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று பாதிப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் 2003-ஆம் ஆண்டில் இருந்தே பரவி வந்தாலும், குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பெரும்பாலும் மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ...

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதன்படி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. அதே வேளையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. ...

சாலை விபத்து காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்ற போதிலும், அதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. நிதி ...

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.இந்த பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த பகுதி களில் படகுகள் மூலம் மீட் புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் ...

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை அனுமதிப்பது குறித்து விரிவான கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல ...