எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு செல்வது என்றால் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது.பாஸ்போர்ட் இல்லாமல் விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ எந்த வெளிநாடுகளுக்கும் யாராலும் செல்ல முடியாது. பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவசரமாக பாஸ்போர்ட் தேவையென்றால் தட்கல் மூலமாக கூட பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும். ...
வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ...
கோவை மாநகர காவல் துறையில் 20 காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பணியாற்றி வந்து 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் ஆர் எஸ் புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் குனியமுத்தூருக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா ...
E20 எத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. E20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ...
நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரபதி பவனில் , அவரது தலைமையில் நாட்டின் மிகவும் உயரிய குடிமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்துறை , விளையாட்டுத்துறை உள்ளிட்ட ...
எல் நினோ தாக்கத்தால் பருவமழை தாமதமாகி உள்ளதன் காரணமாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 315 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று ஒன்றிய அரசும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) எச்சரித்துள்ளன. பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் இருக்கும் 12 மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், ...
இந்தியாவின் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டபின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் டன் கணக்கில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் ...
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்தும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இச்சம்பவத்தின்போது, ஊழியர்கள் அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி ...
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரவி. இவர் காட்டூர் காவல் நிலைய (விசாரணை பிரிவு) இன்ஸ்பெக்டராகவும் அதே கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தசுமதி, கடைவீதிக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜமுனா குனியமுத்தூர் விசாரணை பிரிவுக்கும் சேலம் மேட்டூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலசுந்தரம் சிங்காநல்லூர் ...
கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்., அவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் ...












