வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு ...

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (மே 8) கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்புகளை ...

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வயர்கள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின்செயல்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ...

பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ ...

கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், மற்றும் முன்சீப் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். அவசர வழக்குகள் மட்டுமே நியமிக்கப்பட்ட விடுமுறை கால நீதிபதிகளால் விசாரிக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் ...

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்கள் குவிந்து வருகின்றனர்.அந்த வகையில், கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை விடுமுறையுடன் சேர்த்து சித்திரை மாத பௌர்ணமி நிகழ்வு வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் உதயமாகும் ...

தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி பரிமாறுவதும், தீப ஒளித்திருநாளில் இனிப்புகளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது மட்டுமன்று; வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மாலை போடும் இந்துக்களும், சபரிமலைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், புனித யாத்திரை செல்லும் பிற மதத்தினருக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்களுமே தமிழ்நாட்டின் அடையாளங்கள். மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தான் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமியச் சிறுமிக்குச் சட்டபூர்வப் ...

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக் ) பார்கள் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்தும் தொழிலாளர் தினமான வருகிற 1 – ந் தேதி மூட உத்தரவிடப்படுகிறது. அதை ...

கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே அய்யாசாமி மலைப்பகுதிக்கு வடபுறம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் மலைக்காடு உள்ளது. இந்த மலைக்கோவிலில் கடந்த ஒரு மாதமாக 4 கருஞ்சிறுத்தைகள் 3 சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவைகள் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தோட்டங்களுக்குள் ...

சென்னை: சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு ...