இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது. இந்நிலையில்,இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ரூபாயையும் குறைத்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (MGNREGA) விடைபெறுகிறது. அதற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற புதிய மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக கிராமப்புற ஏழை ...

கோவை சாய்பாபா காலனி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ 75 கோடி மதிப்பில் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை கடந்த 2024 -ம் ஆண்டு தொடங்கியது .கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற மேம்பால பணிகள் உயர் அழுத்த மின்கம்பியை மாற்றி அமைப்பது பாதாள சாக்கடை வடிகால் குழாய்களை மாற்றி அமைப்பது ...

நம் அண்டை நாடான சீனா இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே எட்ட முடியாத அளவுக்கு வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. 2000-களின் தொடக்கத்தில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த சாலை உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சீனா, சாலைகளோடு சேர்த்து அதிவேக ரயில்களுக்கான உத்தியைக் கையில் எடுத்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கே ...

ஆ​வின் நிறு​வனத்​தின் பால் கொள்​முதல் குறைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் பச்சை நிற பால் பாக்​கெட் உட்பட பல்​வேறு பால் வகை​களின் விநி​யோகம் 30 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. ஆவின் நிறு​வனத்​தின் தினசரி பால் கொள்​முதல் தற்​போது 26 லட்​சம் லிட்​ட​ராக சரிந்​துள்​ளது. இதனால், பச்சை நிற பால் பாக்​கெட் உட்பட பல்​வேறு பால் ...

தமிழகம் முழுவதும் நடைபெற்ற போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாமின் போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் ஒருசில அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவது போலவும், மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்வது போலவும் ‘ரீல்ஸ்’ ...

திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ...

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் செங்குத்தான மலைப்பாறையில் தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான மளிகைக் கடை சமூக வலைத்தளங்களில் உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு சதுர மீட்டர் பரப்பளவில் மரப்பலகைகளால் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய கடை, “உலகின் மிகவும் ஆபத்தான கடை” ...

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது ...

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய போலியோ தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த முகாமை சென்னை பாலவாக்கத்தில் ...