தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று மாலை கோவை வந்தார். இன்று காலையில் ரேஸ் கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ...

கோவையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது .இதன் காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவிநாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் கீழ்பகுதி, மற்றும் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.மேலும் சாய்பாபா காலனி சாலையில் மேம்பால பணிகளாலும் திடீர் மழையாலும் சாலை சேரும் ,சகதியுமாகி ...

இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற ...

பொருள்: ரயில் சேவைகளில் அடிக்கடி ரத்து செய்யப்படுதல், பெட்டிகள் குறைக்கப்படுதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் – உடனடி தீர்வு நடவடிக்கைக்கான கோரிக்கை: மதிப்பிற்குரிய ஐயா, இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயணிகளிடையே எப்போதுமே அளவற்ற நன்மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பல தசாப்தங்களில், ரயில்வே அமைப்பு மிகவும் ...

ஆஃப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காபூல் மருத்துவமனை மீது, எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள, பெரிய போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து ...

உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமைகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் இனி நிரந்தரமாக செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதாவது, இனி குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே, அது நிரந்தரமாக செல்லும் என்றும், உணவு ...

தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய தரவுகளின் படி 72 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1- ஆம் தேதி மற்றும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1- ஆம் ...

துபாய்: உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாலை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயவு ...

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்று 15ஆவது நாளை எட்டியுள்ளது.போர் சூழலுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான 2 எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. நகரின் ...

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை ...