அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இம்மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, ...
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்குகிறது.ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைக்கிறார். இதற்காக பூங்காவில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, வண்ண மலர்களாக பூத்துக் குலுங்குகின்றன. மலர் மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு ...
ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகர் ரயில்வே பாலம் அருகில் 10வயது உள்ள சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுவன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1.00மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனுடைய பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளையில் பள்ளிகள் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் ...
தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பிரிவான சைபர் கிரைம் பிரிவின் புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பால நாகதேவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இத்துறைக்கு அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போலி அடையாளங்களுடன் உலா வரும் நபர்கள், ...
சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய வடகிழக்கு தாய்லாந்தின் ஆற்றுப்படுகைகளில் பூமி அதிர நடைபயின்ற பிரம்மாண்ட உயிரினம்.அதன் ஒரு காலடித் தடமே சிறிய குளமாக மாறக்கூடிய அளவு பெரிது, அப்படிப்பட்ட ஒரு ராட்சத டைனோசரின் கதையை இப்போது விஞ்ஞானிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் என்பது உறுதி ...
தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதல்வராக கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் ...
கோவை : பி.எஸ்.என்.எல். கேபிள் பதிக்கும் பணி நடப்பதால் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் இன்று முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர் பகுதியில் அவிநாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு ...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கோதுமை அறுவடை முடிந்துள்ள நிலையில், அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும் அரிசி சாகுபடியைத் தொடர முடியாமல் ...
முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ...













