சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் நேற்று, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி.சதீசன் பேசுகையில், “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயிலாகும். ...
ரேஷன் அரிசியும் வேண்டாம், காய்கறிகளும் வேண்டாம்” ; தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை – சி.சி.டி.வி காட்சிகள் வைரல்! கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ...
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் விஜய்யின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை ...
மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஜோதிடர் உயிரிழந்தார். மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(55). இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 மகன், மகள் உள்ளனர். பரமசிவம் அப்பகுதியில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி ஜோதிடம், குறி சொல்லி வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மாலதி தம்பதிக்கும் பொது ...
தற்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் எது நடந்தாலும் செல்போனில் படம் பிடித்து போட்டு விடுகிறார்கள்.மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சிலர் தவறு செய்யும் போது அதை கூட வீடியோ எடுத்து போடுகிறார்கள். இதனால், இன்றைய இளைஞர்களில் சிலருக்கு காவல்துறை மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதோடு, காவல் அதிகாரிகளை அவர்கள் எதிர்த்து பேசும் சம்பவங்களும் ...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த தண்ணீர் திறப்பு வந்துள்ளது. கர்நாடகத்தின் ...
லிபியாவின் பெங்காசி நகரில் நடந்த ஸ்கைடைவிங் சாகசத்தில் 3 இந்திய வீரர்கள் மூவர்ணகொடியை 13,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தனர். ஒரே விமானத்தில் 65 ஸ்கைடைவர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வானில் இருந்து குதித்து உலக சாதனை படைக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த சாதனை கடந்த 14ம் ...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகள் அணிந்து நடனம் ஆடினால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ...
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மது கடைகள், நட்சத்திர மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் நாளை ...













