சென்னை மாநகராட்சி சார்​பில் 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தெரு​நாய்​கள் மற்​றும் செல்​லப் ​பி​ராணி​களுக்கு (நாய், பூனை) மைக்​ரோசிப் செலுத்​துதல், வெறி​நாய்க்​கடி நோய்த்​தடுப்​பூசி செலுத்​துதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்​மைக்​காக மேம்​படுத்​தப்​பட்ட இணை​யதள சேவை கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் தொடங்​கப்​பட்​டது. இந்த ...

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மேலும் தீவிரமடைந்து வலுவான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகக் கடல் பகுதிகளில் வழக்கத்தை விடக் கடுமையான சீற்றமும், மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளிக் ...

புற்றுநோய் (Cancer) என்ற சொல்லே மனிதர்களைப் பெருமச்சிலும், பயத்திலும் ஆழ்த்தக்கூடியது. அதிலும் குறிப்பாக, புகையிலைப் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்தியாவில் ‘வாய் புற்றுநோய்’ (Oral Cancer) என்பது மிக வேகமாகப் பரவி வரும் ஒரு உயிர்க்கொல்லி அரக்கனாக உருவெடுத்துள்ளது. இதுவரை இதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கீமோதெரபி (Chemotherapy) மற்றும் கதிர்வீச்சு (Radiation) போன்ற சிகிச்சைகள், புற்றுநோய் ...

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இங்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து ...

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகள் e-Voucher மூலம் மானியத்தைப் பெற்று வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ...

பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 ...

பெருநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026-னை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தின் நீர்வளங்கள் பெருமளவில் பருவமழையைச் சார்ந்துள்ளதால், வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசின் முயற்சிகளோடு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தன்னார்வ அமைப்புகள், மற்றும் ...

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறித்த புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு ...

காவல்துறை உயரதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏ. அருண் மீது சி.பி.ஐ விசாரணை கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் குறித்து ...

இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது. இந்நிலையில்,இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ரூபாயையும் குறைத்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ...