70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் விஜய்யின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை ...
மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஜோதிடர் உயிரிழந்தார். மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(55). இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 மகன், மகள் உள்ளனர். பரமசிவம் அப்பகுதியில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி ஜோதிடம், குறி சொல்லி வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மாலதி தம்பதிக்கும் பொது ...
தற்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் எது நடந்தாலும் செல்போனில் படம் பிடித்து போட்டு விடுகிறார்கள்.மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சிலர் தவறு செய்யும் போது அதை கூட வீடியோ எடுத்து போடுகிறார்கள். இதனால், இன்றைய இளைஞர்களில் சிலருக்கு காவல்துறை மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதோடு, காவல் அதிகாரிகளை அவர்கள் எதிர்த்து பேசும் சம்பவங்களும் ...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த தண்ணீர் திறப்பு வந்துள்ளது. கர்நாடகத்தின் ...
லிபியாவின் பெங்காசி நகரில் நடந்த ஸ்கைடைவிங் சாகசத்தில் 3 இந்திய வீரர்கள் மூவர்ணகொடியை 13,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தனர். ஒரே விமானத்தில் 65 ஸ்கைடைவர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வானில் இருந்து குதித்து உலக சாதனை படைக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த சாதனை கடந்த 14ம் ...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகள் அணிந்து நடனம் ஆடினால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ...
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மது கடைகள், நட்சத்திர மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் நாளை ...
சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை மாநாகராட்சி ஆணையர் ...
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7,833 கனஅடியாகவும், மாலை 7,298 கனஅடியாகவும் நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 80.47 அடியாகவும், நீர்இருப்பு 42.42 டிஎம்சி.யாகவும் உயர்ந்துள்ளது. ...
கோவையில் நீண்ட காலத்திற்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடப்படும்.இந்நிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் 3 மாடி கட்டிடம் காற்றில் அசைவதாக பரவியதாக புகாரளிக்கப்பட்டது. நிலநடுக்கமா அல்லது கட்டிடம் சேதமடைந்துள்ளதா என்று பதற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். ...












