கோவை நகை வியாபாரியிடம் போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி..!    கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் நகை வியாபாரி இவர் பெங்களூருவில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில் ( வயது 50) என்பவரிடம் தொழில் ரீதியாக பழக்கம் வைத்திருந்தார்.அவரிடம் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளை கொடுத்து வியாபாரம் ...

புதுடெல்லி: நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த ...

கடலூர்: கடலூரில் இன்று பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் தவித்தனர். என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்காக கடலூரில் விவசாய நிலங்களை அந்த நிறுவனம் கையகப்படுத்தியது. அதிலும் இன்னும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் ஜேசிபி இயந்திரத்தை விட்டு பள்ளம் தோண்டியது. இதனால் ...

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ...

டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி சாதாரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் மோடி. தாய் பெயர் ஹிரா பென் மோடி. இந்த ...

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீஸாரை மாநில காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். நெய்வேலியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டதில் போலீஸாா் உள்ளிட்ட பலா் காயமடைந்தனா். இதையடுத்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ...

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்… கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் மகன் மணிகண்டன் (30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் ...

குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து ...

குடும்பத் தகராறு: மனைவிக்கு கத்தி குத்து – கணவர் உட்பட இருவர் கைது கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி கஸ்தூரி. கிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார். கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கமும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் ...