அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழா நிறுவன தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர். பாஸ்டர். டாக்டர். எம். டபிள்யூ. ராஜன் ஜெபித்து விழாவை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு பன்னிமடையை சேர்ந்த சைலஜா என்பவர் கணக்காளராக பணியாற்றிவந்தார்., இவர் ரூ 58 லட்சம் ஆலயநிதியை கையாடல் செய்ததாககவுண்டம்பாளையம் போலிசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போலிசார் தலைமறைவாக இருந்த சைலஜாவை இன்று கைது செய்தனர் . சைலஜாகடந்த 11 ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலைரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 60போதை மாத்திரைகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அந்தமாணவர்கைது ...

கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள் விற்பனை தொடக்க விழா நேற்று மாலைநடந்தது. விழாவுக்குகோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.மாநகராட்சி கமிஷனர் முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இந்த கண்காட்சி கூடத்தில் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட உணவு ...

கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ...

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், எல்ஐசி காலனியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: திமுக ...

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.951 கோடியில் புதிய முனையம் அமைக்கும் ...

கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...

குவாரி கிரசர்களில் கமிஷன் கேட்கும் புரோக்கர்கள்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!!!   கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜே.சி.பி போன்றவற்றில் வசூல் வேட்டை ...

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ...