கோவை எம்.என்..ஜி.வீதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் பீபாஸ் குச்சத்(வயது 35) இவரது தங்கபட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு தகவல் வந்தது . அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரின்காஷ் குச்சனய் (வயது 15 ) ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(38) என்ற நபர் வழக்கு சம்பந்தமாக சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜாராம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, பிரைம் அவன்யூவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஜமுனா (வயது 55) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவையில் உள்ள அந்த கல்லூரிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ...

கோவை கரும்புக்கடை ஆஷாத் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி ,இவரது மகள் கமருதாஜ் (வயது 21) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சாமான் வாங்க சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜான்சா என்பவர் அவரை கேலி கிண்டல் செய்தாராம். இது தொடர்பாக அந்த பெண் கேட்டபோது ஜான்சா அந்தப் பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் ...

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 – 30 ம மணி அளவில் சுங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அதி வேகத்தில் ஒட்டி சென்றார். அங்குள்ள காஸ்மோ பாலிடன் கிளப் அருகே ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளட்டியூரை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன் (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூர் பி .கே. புதூரில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு தீபக் ஈஸ்வரன் ...

கோவை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிய ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.O என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறையினர் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கூடம் 2.0-ல் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை ...

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திருத்தும் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் சுற்றுலாவரும் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், ...

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ...

தமிழக முதலமைச்சர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளவர், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என ...