பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி; திருப்பத்தூர் ...
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுபினார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் ...
பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அசர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் ...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை காலத்திற்குள் முடித்திடவும் ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் சக்தி மெயின் ரோட்டில் எவர்சில்வர் பாத்திரக்கடை நடத்தி வருபவர் சம்பத் ( வயது 44 )இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 5.750 கிலோ எவர்சில்வர் பாத்திரங்கள ரூ 70 ஆயிரம்பணம் ஆகியவற்றையாரோ ...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, ...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஏர்வாடி தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல் மற்றும் இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் 23.08.2023 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது ...
கோவை உக்கடம் உப்பார வீதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் . இவரது மகன் விக்ரம் (வயது 32) இவர் என்.எச். ரோட்டில் கார் டீலிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.. அவரது காரை நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார் .திரும்பி வந்து பார்த்தபோது காரில் மணி பர்சில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின் 60 கிராம் ...
கோவை ஆர் எஸ் புரம் டி.வி. சாமி ரோடு உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 6 அறைகளை வாடகைக்கு எடுத்து ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி என்ற கன்னையன் .இவரது மனைவி துளசி அம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.துளசி அம்மாள் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ...