கோவை சரவணம்பட்டி எல். ஜி. பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முருகன். இவரது மனைவி பிரிய லட்சுமி (வயது 39)இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் இணைந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரியதர்ஷினி அந்த ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி. புரம் ஜி. ஆர் ஜி நகரை சேர்ந்தவர் கமல ராஜா . இவரது மனைவி 27 வயது பெண்.மகன் குமரன் ( வயது 7) இருவரும் ஸ்கூட்டியில் தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். யானைகள் முகாம் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ...
கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் “பெஸ்ட் டிரேடிங் கம்பெனி” என்ற பெயரில் சிமெண்ட் மொத்த விற்பனை நிலையம் உள்ளது . இங்கு பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 35) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் ( வயது 30) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ...
கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டபட இருந்த 25 மரங்களை கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் வேறுடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது. இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது. இந்தநிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச ...
கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கோவை ரயில் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் . அவர்களிடம் 44 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர், இவர் சென்னை பெருநகர் போக்குவரத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் . அவர் நேற்று மாலை கோவை ரேஸ் கோர்சில் உள்ள ...
திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவினை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு 9 ஏக்கர் பரப்பளவிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்விடத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ...
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், உக்கரம், பெரியூர், செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1532 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ...
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழ் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியின் துவக்க விழா அழைப்பிதழ் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ...