திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பதிக்கு ...

கோவை ஒண்டிப்புதூர் பாட்ட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி ( வயது 55) இவர் தனது வீட்டின் முன்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். ...

கோவை துடியலூர் அருகே உள்ள கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற பாலமுருகன் (வயது 42) இவரது மனைவி ஹேமலதா ( வயது 37) சக்தி என்ற பால முருகன் குடி பழக்கம் உடையவர் . எந்த வேலைக்கும் செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோவில் ...

கோவை குறிச்சி சுந்தராபுரம் முருகன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முரளி ( வயது 30) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். முரளி தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். இந்த ...

கோவை :ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இதற்காக இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார் .அந்தப் பெண்ணுக்கு கோவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது .அவர் மூலம் புது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு தந்த காங்கிரசார்.. தனது தொகுதியான வயநாட்டிற்கு செல்லும் ராகுல் காந்தி விமான மூலம் கோவை வந்தார் . ராகுல் காந்திக்கு கோவை மாவட்ட காங்கிரசார் சிறப்பான வரவேற்பு தந்தனர். விமான நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக உதகை செல்லும் ராகுல்காந்தி மேட்டுப்பாளையம் காங்கிரசார் உற்சாக வரவேற்பு ...

கோவை : வருகிற 15ஆம் தேதி 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. .76வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுடம் இணைந்து 76 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாலை 5 – ...

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூரை அடுத்த பெரிய பனிசேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, ...

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். உதகை செல்லும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு வயநாட்டிற்கு வருகை புரிகிறார். ராகுல் ...

தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழைய காயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் ...