மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், ...
பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்நிலையில், நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைச்சாலை 6வது கொண்டை ஊசி வளைவில், ஒரு சிறுத்தை ஜாலியாக நடமாடியது. அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ...
சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – கலெக்டர் கிராந்தி குமார் அறிவிப்பு..! கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு வாணிப கழகம் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்கள், ...
கோவையில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை..! கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை ...
கோவிலில் பூஜையின் போது நடிகர் விஜய் பாடலை போடச் சொல்லி பூசாரியை தாக்கியவர் கைது..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் ( வயது 40) இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூஜையின்போது ஒலிபெருக்கியில் ஆன்மீக பாடல்கள் இசைக்கப்பட்டது. அப்போது அங்கு ...
மகனை பயமுறுத்த கழுத்தில் சேலையை கட்டி தற்கொலை செய்வதாக மிரட்டிய தாய் சாவு.. கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அப்பநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர் .இவரது மனைவி யமுனா பானு ( வயது 34) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகனும், மகளும் உள்ளனர் .மகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ...
பாம்பு கடித்து விவசாயி சாவு..கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையத்தை சென்றவர் தர்மலிங்கம் (வயது73) விவசாயி. இவர் அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரத விதமாக இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ...
மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி.. கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 68 )இவர் நேற்று தனது மகன் பாஸ்கரனுடன் (வயது 42) மொபட்டில் பெரியநாயக்கன்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வங்கி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாகவந்த ...
விடுதியில் தங்கி படித்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்..! தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய காண்டீபன்.இவரது மகள் தீபிகா (வயது 20) இவர் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்..நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு ...