ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, ...

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஏர்வாடி தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல் மற்றும் இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் 23.08.2023 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது ...

கோவை உக்கடம் உப்பார வீதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் . இவரது மகன் விக்ரம் (வயது 32) இவர் என்.எச். ரோட்டில் கார் டீலிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.. அவரது காரை நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார் .திரும்பி வந்து பார்த்தபோது காரில் மணி பர்சில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின் 60 கிராம் ...

கோவை ஆர் எஸ் புரம் டி.வி. சாமி ரோடு உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 6 அறைகளை வாடகைக்கு எடுத்து ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி என்ற கன்னையன் .இவரது மனைவி துளசி அம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.துளசி அம்மாள் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 25) இவர் நேற்று நீலாம்பூரில் ரோட்டை கடந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

தர்மபுரியைச் சேர்ந்த ஈஸ்வரன் – விமலா தம்பதியினர். கோவை, தடாகம் பகுதி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்வரன் செங்கல் சூளையில் மண் கலக்கி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அதில் ஆண் காட்டு  யானை ஈஸ்வரனை தாக்கியது. உடனே அருகில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  இரவு சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ...

 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. பவானிசாகர் போலீசார் இந்த முகாமிற்கு ரோந்து செல்வது வழக்கம்.  வழக்கம்போல் பவானிசாகர் போலீசார் முகாமில் ரோந்து பணி மேற்கொண்டனர். முகாமில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே ஒரு வாலிபர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்ட போலீசார் பொது இடத்தில் ஏன் மது அருந்துகிறாய் நீ யார் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் என் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கிர் அலி இவர் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு தனது சகோதரி சகோதரியின் 11 வயது மகன் ஆகியோருடன் SwIft காரில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது கார் ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது ...