இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கோவை மாவட்டத்திலிருந்து 300 நபர்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் மற்றும் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் ஹஜ் பயணம் செய்பவர்கள் பங்கேற்று ...
ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம் ‘ஜெனோரா’ என்ற அதிநவீன வில்லாக்கள் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம், கோயம்புத்தூர் கோல்வின்ஸ் பகுதியில், அதிநவீன சொகுசு வில்லாக்களை உள்ளடக்கிய ஜெனோரா என்னும் அழகிய குடியிருப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ. 113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சுமார் 5 கிலோ ...
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு ...
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். பல்வேறு நாடுகள் இடையேயான மோதல்கள், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், நாட்டின் நீடித்த வளா்ச்சியையும், நிதி ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையிலான திட்டங்களுடன் கூடிய பட்ஜெட்டை ...
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச ...
பொறியியல் மற்றும் MSME வளர்ச்சியை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட் முயற்சிகளை SIEMA வரவேற்கிறது. உலோக விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதில் தலையிடுமாறு கோருகிறது. இந்தியாவின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் MSME களை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முற்போக்கான மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) வரவேற்கிறது. ...
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற ...
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி ...
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ‘யு டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், ...
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகளை தீர்க்க நடமாடும் அரசு அலுவலகம் ரேபரேலி மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது. உ.பி.யின் ரேபரேலி மாவட்டத்தில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழ், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ...













