நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை (UPI Transactions) தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 25) 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 2016 – 17-ம் நிதியாண்டில் வெறும் 1.78 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025 ...
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரீ பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை சுமார் 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்காயம், ...
வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான ஊக்கத்தொகை (PLI) பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டக் களத்தில் இறங்க வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஒன்பது முக்கிய வங்கி சங்கங்களின் (AIBEA, AIBOC, NCBE) கூட்டமைப்பான ‘யுனைடெட் ...
வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பதுக்கல் காரணமாகத் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.கடந்த மாதம் வரை சில்லறைச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, கடந்த வாரங்களில் ரூ.60 முதல் ரூ.67 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் சர்க்கரை ...
சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இனி அரசு பேருந்துகளில் புகை இல்லை, சத்தம் இல்லை என்று முற்றிலுமாக மாறிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள் ,நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், இறக்குமதி செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கூடங்களும் ...
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். மலையாளிகளின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் ...
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி ஊக்கு விப்புத் திட்டம் (சிஏஎஸ்) செப்.1-ம் ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை 23 வயதான ஃபெய்த் டென்க்லி என்ற இளம் பெண் விமானி இயக்கி வந்தார். பஹாமாஸ் தீவில் உள்ள தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக அவர் தனியாகப் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 12,324 கனஅடியாகவும், நேற்று காலை 12,883 கனஅடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது. ...













