தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இப்புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் வசித்து, விவசாயம் செய்து வரும் 4,601 விவசாயிகளை துணை ராணுவ படை உதவியுடன் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ...

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நைஜர் மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.நைஜர் மாநிலத்தின் போர்கு (Borgu) உள்ளாட்சிப் பகுதிக்கு உட்பட்ட தேகாரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் கனரக ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளி வழிபாட்டின் ...

அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த குர்​தீப் சிங் (28), அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பீட்சா டெலிவரி செய்​யும் வேலை பார்த்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு ரிச்​மண்ட் ஸ்ட்ரீட் பகு​தி​யில் பீட்சா டெலிவரி ...

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், புதிய விமான நிலையம் அமைக்க மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் தொடக்கத்திலிருந்து பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர்.. இது பற்றி எந்த அறிவிப்பும் ...

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’  என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் , இந்த நடவடிக்கையானது ஈரானின் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட ...

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளின் விவரங்களை காணலாம். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், ...

நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 239 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ...

பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் ...

தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.ந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை ...

சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு பதில் அளிக்கும்போது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நீங்கள் அவற்றையெல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ...