கோவை பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) கடந்த 31 -12- 2023 அன்று அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து அவரது மனைவியும் மகனும் பலியானார்கள். அதில் இருந்து செந்தில்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் ...
கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் – அன்னூர் ரோட்டில் இருந்து அய்யப்பன் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபர் பெரிய சாமியிடம் இருசக்கர வாகனங்களுக்கான ஆவணங்களை ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த மாதம் சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40)என்பவர் கைது செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது ...
கோவை கரும்புக்கடை எம்.சி.ஆர் .நகரை சேர்ந்தவர் சையத் ரபிக் (வயது 42) பழைய இரும்பு தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று கரும்புக்கடை அண்ணாநகர் ,கிரீன் பீல்டு பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் முன் பழைய ஒயர்களை தீ வைத்து வைத்து எரித்தாராம். இதனால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. இது குறித்து கரும்புக்கடை ...
சென்னை செப்டம்பர் 27 ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whats app ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான L16001 பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. அவர்களிடம இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை ...
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யுயக்கூடும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று ...
டெல்லி: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று வந்த இந்திய அணி வீரர் , வீராங்கனை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். அவர்களை செஸ் காயின்களை நகர்த்த வைத்து மகிழ்ந்த அவர், வீரர்களுடன் கைகுழுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் தலைமையில் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. இக் குறை தீர்ப்பு முகாமில் காவல்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நேரடியாக சந்தித்து ...
ஆவடி காவல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய குற்ற பிரிவில் 5.11.2019ம் ஆண்டு பிரேமா வயது 67.கணவர் பெயர் மோகன். புகழேந்தி தெரு முகப்பேர் கிழக்கு சென்னை என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கானது என்னை வரம்பு காரணமாக ஆவடி காவல் ...













