புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய ஆட்சியின் அடையாளத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு ...
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரி எம். ராதா கிருஷ்ணன் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அவரது முதல் மனைவி வசந்தா உயிருடன் இருக்கும் போதே ராதாகிருஷ்ணன் கடந்த 1992-ல் ரேவதி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு இரு மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரு மனைவிகளுக்கும் ...
சென்னை: திமுக அரசு மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
காதலர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில முக்கிய நகரங்களில் ஒற்றை ரோஜா பூவின் விலை ரூ.100 எட்டியிருக்கிறது. சாதாரணமாக விற்பனையாகும் ரோஜா பூக்கள் ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இன்று விற்பனையாவதாகவும், பெங்களூர் ரோஜா என்று அழைக்கப்படும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் ...
வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், படுக்கை வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சொகுசு ரயில்கள், ...
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலஅவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அதன்படி வரும் 15 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் ...
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளும் ஆய்வுப் பணிகளும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் ...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அதிமுக, திமுக தலைமையில் இரு அணிகளும். தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றன. இந்நிலையில் வேட்பாளர் தேர்வு பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ...
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவின் 15 ...
மூத்த குடிமக்களுக்காக அரசு அவ்வப்போது பல திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இப்போது மூத்த குடிமக்களுக்கு கார்டு வடிவில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் அரசின் வசதிகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுவதற்கு இந்த கார்டு ஒரு முக்கியமான வழியாகும். சீனியர் சிட்டிசன் கார்டு அல்லது மூத்த குடிமக்கள் அட்டை என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ...













