வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் ...

ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிம் கார்டு ஆகியவற்றில் டிசம்பர் முதல் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆதார் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு என இந்த மூன்றும் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் வைத்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு இந்த மூன்றிலும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உதயநிதி ரசிகர் மன்றத்தின் நாயகரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் டிசம்பர் 2 ல் பிறந்தநாள் காணும் உதயநிதி நற்பணி மன்றத்தின் தலைவரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ் ...

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள அக்கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ...

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தாஜுதீன். இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது  . இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த தாஜுதீன் மனைவி சித்ரா (வயது 27 ) ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் இளங்கோவடிகள் முதல் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 62 )இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவரது காலை எடுத்து விட்டனர். இதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் லைலான் கயிற்றை கட்டி ...

சேலம் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . இவரது மகள் தர்ஷினி ( வயது 22 ). இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் எம். எஸ். சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .அங்குள்ள ராமலிங்கம் காலனியில் பெண்கள் தங்கும் விடுதியில தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு செல்வதாக ...

கோவை பீளமேடு அண்ணா நகர் பி. பி. எஸ். காலனியை சேர்ந்தவர் தாரணி (வயது 32) இவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றிருந்தார் . இந்த நிலையில் தாரணிக்கு விழுப்புரம் மாவட்டம் காடமங்கலத்தைச் சேர்ந்த அருள் ( வயது 36 ) என்பவரை மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி ...

கோவை கவுண்டம்பாளைய |ம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேஷ்,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்து ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அசோக் நகரை ...

கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். தொகையிலிருந்து 4 பேட்டரி கார்களை கோவை மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளது. இதற்கான சாவியை போலீஸ் கமிஷனரிடம் அந்த நிறுவனத்தார் வழங்கினார்கள். போலீஸ் கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய 4 ...