கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். தொகையிலிருந்து 4 பேட்டரி கார்களை கோவை மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளது. இதற்கான சாவியை போலீஸ் கமிஷனரிடம் அந்த நிறுவனத்தார் வழங்கினார்கள். போலீஸ் கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய 4 ...

கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32) விமானம் மற்றும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒண்டிப்புதூர் பிரபு (வயது 42) ஜேம்ஸ் (வயது 39) ஆகியோர் ...

கோவை அருகே உள்ள மாதம்பட்டி சென்னனூர் , தர்ஷினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40) இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 60 சென்ட் விவசாய நிலம் ஜாகீர் நாயக்கன்பாளையத்தில் உள்ளது. அந்த நிலம் நரசிபுரத்தைச் சேர்ந்த ...

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் சர்வே எண் 219/59 ஏர்ஸ் பட்டா எண் 3856 ஆகும். நாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை இலவச பட்டா அரசு வழங்கி இருக்கிறது . எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் வீடு கட்ட முடியவில்லை ...

கோவை; கடந்த ஏழு மாதங்களில், 18.38 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியிருப்பது விமான நிலைய ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.தொழில், வர்த்தகம், மருத்துவ தேவைக்களுக்காக கோவைக்கு விமானம் வாயிலாக அதிகளவில் பலர் வந்து செல்கின்றனர். கடந்த, அக்., மாதம் மட்டும், 2.58 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில், ...

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) தொகுத்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இணைய மோசடியால் இந்தியா தோராயமாக ரூ.11,333 கோடியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2,28,094 புகார்கள் பெறப்பட்ட நிலையில், ரூ.4,636 கோடி இழப்புகளுடன் பங்கு வர்த்தக மோசடிகள் முதன்மையானதாக இருக்கிறது. முதலீட்டு அடிப்படையிலான ...

பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “உலகம் முழுவதும் ...

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் நகர தொடங்கியது. நாகைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என ...

கோவையில் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த ...

டெல்லி: வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரியங்கா காந்தி எம்பியாகி இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் ...