கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தாஜுதீன். இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த தாஜுதீன் மனைவி சித்ரா (வயது 27 ) ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் இளங்கோவடிகள் முதல் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 62 )இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவரது காலை எடுத்து விட்டனர். இதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் லைலான் கயிற்றை கட்டி ...
சேலம் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . இவரது மகள் தர்ஷினி ( வயது 22 ). இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் எம். எஸ். சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .அங்குள்ள ராமலிங்கம் காலனியில் பெண்கள் தங்கும் விடுதியில தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு செல்வதாக ...
கோவை பீளமேடு அண்ணா நகர் பி. பி. எஸ். காலனியை சேர்ந்தவர் தாரணி (வயது 32) இவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றிருந்தார் . இந்த நிலையில் தாரணிக்கு விழுப்புரம் மாவட்டம் காடமங்கலத்தைச் சேர்ந்த அருள் ( வயது 36 ) என்பவரை மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி ...
கோவை கவுண்டம்பாளைய |ம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேஷ்,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்து ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அசோக் நகரை ...
கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். தொகையிலிருந்து 4 பேட்டரி கார்களை கோவை மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளது. இதற்கான சாவியை போலீஸ் கமிஷனரிடம் அந்த நிறுவனத்தார் வழங்கினார்கள். போலீஸ் கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய 4 ...
கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32) விமானம் மற்றும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒண்டிப்புதூர் பிரபு (வயது 42) ஜேம்ஸ் (வயது 39) ஆகியோர் ...
கோவை அருகே உள்ள மாதம்பட்டி சென்னனூர் , தர்ஷினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40) இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 60 சென்ட் விவசாய நிலம் ஜாகீர் நாயக்கன்பாளையத்தில் உள்ளது. அந்த நிலம் நரசிபுரத்தைச் சேர்ந்த ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் சர்வே எண் 219/59 ஏர்ஸ் பட்டா எண் 3856 ஆகும். நாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை இலவச பட்டா அரசு வழங்கி இருக்கிறது . எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் வீடு கட்ட முடியவில்லை ...
கோவை; கடந்த ஏழு மாதங்களில், 18.38 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியிருப்பது விமான நிலைய ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.தொழில், வர்த்தகம், மருத்துவ தேவைக்களுக்காக கோவைக்கு விமானம் வாயிலாக அதிகளவில் பலர் வந்து செல்கின்றனர். கடந்த, அக்., மாதம் மட்டும், 2.58 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில், ...













