திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது .அப்போது மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் அங்கு வந்து தட்டி ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி லட்சுமி ( வயது 66) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் சென்றார். கண் இமைக்கு நேரத்தில் அவரது ...
கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள சாலக்குடியில் “பெடரல் ” வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் 2:15 மணியளவில் மேலாளர் பாபு மற்றும் ஒரு ஊழியரும் வங்கியில் இருந்தனர் . மற்றவர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு முகமூடி மற்றும் கையுறை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 39) இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுஅடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் ரோடு கே.கே. நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் 2பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 260கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது ...
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ‘கனிஷ்கா’ என்ற மீனவ பெண் தன்னுடைய கணவர் கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் ...
கோவை பிப்ரவரி 14 கேரள மாநிலம் மலப்புரம் பள்ளிப் பரம்பாவைசேர்ந்தவர் முகம்மது பனிஷ் ( வயது 32)குடிப்பழக்கம் உடையவர்.இவர் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு நேற்று கோவைக்கு வந்தார். கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.நேற்று மாலையில் அவர் வீடியோ காலில் தனது மனைவிக்கு போன் செய்தார். அப்போது இன்னும் ...
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர். எஸ். புரத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அதன்படி இன்று ...
கோவை புதூர், காந்திநகர், என்.பிளாக்கில் வசிப்பவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சூர்யா (வயது 22) இவருக்கு 31-1- 20 25 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பிரபல ஓட்டல் -ரெஸ்டாரன்ட் நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோபால். இவரது 13 வயது மகள் . 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு பள்ளிக்கு செல்லவில்லை.இவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை. இதற்காக நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். தந்தையும் வெளியே போயிருந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 13 ...













