தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் ...

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது 28). அழகு கலை நிபுணர். இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர். இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் ...

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும் என்றும் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும் எனவும் இரவில் ...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் வாழ்க்கை நிலைமையை புரட்டிப் போட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலை மூடல்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கியுள்ளது. இதனால், அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ...

தமிழில் 1959 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. இதேபோன்று பல திரைப்படங்களில் கூட பாம்பு பழிவாங்கும் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இது போன்று உண்மையான சம்பவம் ஒன்னறு நடந்துள்ளது ...

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பேசி பணம் பறித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்திருக்கிறார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் ...

குஜராத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 ...

மூலப்பொருகள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வேண்டும், சீனாவில் இருந்து வரும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2530 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் 12 நாள்கள் கழித்து இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கோத்தயபய சகோதரர்கள் வகுத்த பொருளாதார கொள்கைகளே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறி, அவர்களை பதவியில் இருந்து விலகக் கோரி எதிர்க்கட்சியினர், பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உயர்வு, பசி,பட்டினி, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ...

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஆம்வே நிறுவனத்தில் 757 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ஆம்வே நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களில் ...