கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்கள் – 15 மற்றும், 22 பைக்குகள் என, 37 வாகனங்கள், வரும், 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கோவை அவிநாசி ரோடு பி.ஆர்.எஸ்., மைதானத்தில், ஏலம் விடப்படுகிறது. அவை, ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு உறவினரான கூலித் தொழிலாளி டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் ...
எலிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ். இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த நிமிடமே பட்டத்து இளவரசர் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னருக்கு யாரும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில்லை. அவர் 3-ஆவது சார்லஸ் என்று அழைக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் நேற்று உடல் நலக் குறைவால், தனது 96வது வயதில் காலமானார்: உலகில் மிக நீண்ட காலங்களாக, சுமார் 70 ஆண்டுகள் அரியணையை மகாராணியாக அலங்கரித்தவர் எலிசபெத். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்கவுள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் ...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரிடம் இருந்த கோஹினூர் வைரம் பதித்த க்ரீடம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்ச ரின் முன்னெடுப்பில் ...
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் ...
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ...
கோவையில் 120 அடி கிணற்றில் பாய்ந்து கார் விபத்து: 3 பேர் சம்பவ இடத்தில் பலி கோவை – சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் ...
சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட போது காணாமல் போனதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அங்கேயே இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டம் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அதே நேரம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால ...













