விமர்சனங்களுக்கு எனது செயல் மூலமாக பதில் கொடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி ...
ஐதராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வருபவர் சுனந்தா ராவ். இவரின் சொந்த ஊர் குண்டூர். இவர் தன் கடனை அடைப்பதற்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் ஆன்லைனில் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆன்லைனில் பிரவீன் ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரவீன் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு ...
ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாய் நடக்கும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ ...
கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது. இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் ...
பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க ...
கோவை டாட்டாபாத், ராஜேந்திர பிரசாத் ரோட்டை சேர்ந்தவர். சின்னராஜ் .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி சித்ரா (வயது 68) இவர் நேற்று காந்திபுரத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார் .பின்னர் அங்கிருந்து பவர் ஹவுஸ் வருவதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார் .டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 6 ...
கோவை : கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மகேஷ் ( வயது 34) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார்.அப்போது அந்த செல்போன் கடையின் உரிமையாளர் விஷ்ணு என்பவர் முகேசை ...
கோவை: தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி தீவிரமாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய பெய் தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் ...
கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், காசிநாத் கார்டனை சேர்ந்தவர் எஸ்.கே. பால்சாமி .இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 70) சுகாதாரத் துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை ...
கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள தேவரட்டி பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36) கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது ”ஜாதக பொருத்தம் சரி இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த விஜயகுமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...













