சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்த முதல்வர் பூபேஷ் பாகேல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் ...

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ.யாக பணி புரிந்து வருபவர்.திருச் செல்வன்.நேற்று இவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் சச்சின் என்பவரும் சங்கனூர் டாஸ்மாக் கடை ( எண் 1630 ) அருகே ரோந்துசுற்றி வந்தனர்.அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த 2பேரை கண்டித்தனர். ...

கோவை போலீஸ் கமிஷன்ர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான மன நலம், உடல் நலன் , மேம்படுத்தும் யோகா பயிற்சி இன்று காலை நடந்தது. மாநகர காவல் துறை, ஜே .எஸ் .எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் இது நடத்தப்பட்டது. இதில் 230 ஆயுதப் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், சபரி கார்டனைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார் .இந்த நிலையில் சுரேஷ்குமார் வீட்டின் கேட்பூட்டு, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ...

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் ...

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கோவில்கள், மடங்களில் உள்ள அரிய, பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார். இந்த குழு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக  வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பூத் கமிட்டி  தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 20 பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார ...

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து ...

கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 85 )இவர் தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.வாரம் ஒருமுறை அவரது வீட்டுக்கு வருவார். அதேபோல நேற்று மனைவியுடன் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ...