கோவை: பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பெண் ஒருவர் ஏராளமான மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார் . அவர் வைத்திருந்த முட்டைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பயங்கர ஆயுதங்கள் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக பஞ்சாப், ஹரியானா, உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. ...
துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. மீண்டும் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..! துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்த அடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை ...
செங்கல்லை வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி செய்ய வேண்டாம்- ஈரோடு பரப்புரையில் அண்ணாமலை பேச்சு..!
செங்கல் வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இரண்டாவது நாளாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பரப்புரை ...
நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி ...
ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது. இது அடுத்து பொது மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் ...
துருக்கி: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது. அதிகாலையில் இந்த ...
இந்தியா வருகிறார் ஜெர்மனி அதிபர். பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக பிப்ரவரி 25ஆம் தேதி வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் என்பவர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24 தேதி சனிக்கிழமை இந்தியா வருகிறார். அன்றைய தினம் அவர் பிரதமர் ...
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ...