கோவை சுங்கம் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகின்றார். நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தரைத் தளத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் இருந்து இருக்கின்றார். இந்த நிலையில் நள்ளிரவு வாகனத்தை உடைப்பது போன்ற சத்தம் கேட்டிருக்கிறது. வெளியே வந்த போது இரண்டு நபர்கள் வாகனத்தின் சங்கிலியை ...

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் ...

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்தாண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ...

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் சார்பில் ”இண்டியா எனர்ஜி வீக்-2023” கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் துவக்க விழாவில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டனர். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எரிசக்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். நவீன சோலார் அடுப்பு, ...

அதிபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா சார்பில் முதல் கட்ட நிவாரணப் உதவி இன்று விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் திங்கட்கிழமை அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் ...

அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை ...

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று போப்பாண்டவர் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்த பிறகு போப்பாண்டவர் தற்போது தான் இந்தியாவுக்கு அவர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமய போதகராக இருக்கும் போப்பாண்டவர் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் உலகில் பல நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் ...

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். நேற்று  ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் தனது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார் இவர் பொறுப்பேற்றதும் போதைப்பொருள் ஒழிப்பதில் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தார்.இதே போல போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.சைபர் கிரைம் குற்றங்களை ஒழிக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.கோவையில் பல்வேறு இடங்களில் ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடிப்புசம்பவம் நடந்தது. இதில் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷாமுபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் முகமது அசாருதீன் ...