பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் ...
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவில் சீட் பெற்றுத்தர கேபி.முனியசாமி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தியது மட்டுமல்லாமல் பேசியதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. பணத்தை பெற்றுக் கொள்ள மகனை அனுப்புவதாக கேபி முனியசாமி கூறியதாக ஆடியோவில் கூறுகிறார். இப்படி ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், திருவள்ளூர் காலனி சேர்ந்தவர்ஐயப்பன் ( வயது 32) கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 26) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.இவர்களுக்கு சந்தோஷ் ( வயது 8) சூர்யா ( வயது 6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குரல் குட்டையை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் சுரேஷ் (வயது 29)இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் . நேற்று இவர் .ஏ.ஜி. புதூர் எல்.அன். டி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ...
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற ...
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள செம்மேட்டில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக செம்மேடு கிராம நிர்வாக அதிகாரி அம்சவல்லிக்கு தகவல் கிடைத்தது .இதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ...
கோவை ரத்தினபுரி, புது தோட்டம் 2 -வது விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் மணி கண்டன் (வயது 38)சொந்தமாக கால் டாக்சி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் எலி மருந்து தின்று கவுண்டம்பாளையம் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி. சாவடியில் அருள்மிகு, மாகாளியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலை ஆண்டவர் ஒட்டியுள்ள மலைத் தொடரில், 7-வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை ...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ...