புதுடெல்லி: டெல்லி, மும்பையில் செயல்படும் பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியின் பங்கு தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த ...

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பது இவர்தான். சமீப காலங்களில் இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதன் காரணமாக, தற்போது தான் நடிக்கயிருக்கும் படங்களின் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து ...

டெல்லி: உண்மையான சிவசேனா யார்? என்பதில் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடையே போட்டி இருந்தது. இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு இருந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, அவர்கள் தான் சிவசேனா ...

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு ...

பலமுறை உங்கள் போன் ஒட்டு கேட்கப்படுகிறது ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஏனெனில் பலருக்கு இதன் முறை தெரியாது. இதுபோன்ற பல நிகழ்வுகளில் பலர் தங்கள் நண்பர்கள் அல்லது கூட்டாளிகளின் போனை ஒட்டு கேட்பதை காணலாம். இருப்பினும், இது முற்றிலும் சட்ட விரோதமானது மற்றும் உங்கள் போனை யாராவது ஒட்டு கேட்டால், அவருக்கு எதிராக ...

சென்னை: தமிழ்நாட்டின் ‘ஹாட் ஆப் த சிட்டி’ தியாகராய நகர். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் பண்டிகைக் காலங்களில் வந்து குவியும் வணிக தளம். ஆனால், மழை வந்தால் முழங்காலுக்கு மேல் தரையில் தண்ணீர் பாயும். போக்குவரத்து முழுக்க ஸ்தம்பித்து நிற்கும். தலைநகரின் வணிக நகரத்திற்கு இந்த நிலைமையா? எனக் குரலை உயர்த்துவதை பலரும் கேட்டிருக்கலாம். ...

மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை ...

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் அரசு ...

வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் குறைந்தது 10 தலைவர்களாவது முதலமைச்சராக விரும்புவதாகவும், தானும் விரும்புவதாகவும் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வரா வியாழக்கிழமை கூறினார். ‘நான் ஏன் அரசியலில் இருக்கிறேன்? அதிகாரத்துக்கு வர வேண்டும்; அனைவருக்கும் அபிலாஷைகள் உள்ளன. எங்கள் கட்சியில் சுமார் 10 தலைவர்கள் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், அவர்களில் நானும் ஒருவன்,’ என்று ...

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவருகின்றனர். இருவரும் சட்டப்போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் உச்சநீதி மன்ற உத்தரவு படி எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளருக்கு ...