8 மாவட்டங்களின் பா.ஜ.க தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்- அண்ணாமலை அதிரடி.!!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், 8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை, மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, தி.மலை, ஆகிய 8 மாவட்டங்களில் தலைவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

இந்த 8 மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அண்ணாமமலை உத்தரவிட்டுள்ளார்.